Monday 26 January 2015

Wednesday 27 August 2014

திரு சந்திரகாந்தன்
தழல் - நாவலாசிரியர்
நெற்குப்பை
தாமரையில் இவரது முதல் கதை வெளியாயிற்று. 

புல்லைப்புசியாத புலிகள்
சப்தக் குழல்
என்சிபிஎச் வெளியீடு சிறுகதைத் தொகுப்புகள்

Saturday 5 April 2014

கள்ளிப்பட்டி சு.குப்புசாமி

கலைநன்மணி
நல்லாசிரியர்
சர் ஐசக் நியூட்டன்
இராமாயணம்
மகாபாரதம் - வெளியீடு சென்னை புக்ஸ்
தேனி

Tuesday 22 October 2013

எழுத்தாளர்கள்

இடுகைகள் தேவை
பாலகுமாரன்
நாஞ்சில்நாடன்
பிரபஞ்சன்
இராஜேஷ்குமார்
பட்டுக்கோட்டை பிரபாகர்
சாண்டில்யன்
புதுமைப்பித்தன்
கோணங்கி
கரிச்சான்குஞ்சு
கடுகு

Monday 21 October 2013

இராம.நாராயணன்

இயக்குநர்
தயாரிப்பாளர்
ஸ்ரீதேனாண்டாள் பி்க்சர்ஸ்

Sunday 20 October 2013

எளிதாக இடுகையிட

தகவல்களை இடுகைஇடுவது கடினமாக இருக்கிறது என்னும் அன்பர்கள்
தங்கள் கருத்துக்களை (கமென்ட்ஸ்) ஆக அளிக்கலாம்
subadanabalan@gmail.com
மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்
சிக்கலான எழுத்துருக்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றின் நகலையும் இணைக்கவும்.
ஒருங்குறியில் அளிப்பது அனைவருக்கும் பொருந்தி வரும்.
உதவிக்கு என்எச்எம் ரைட்டர் தொகுப்பைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

படுதலம் சுகுமாரன்

இவரது ஒற்றைத்துணுக்கு ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்தது.
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்
சிறுகதைகளில் முத்திரை பதிப்பவர்