Saturday, 6 July 2013

எடையூர் சிவமதி

30.06.2013
எடையூர் சிவமதி
அதிக எண்ணிக்கையிலான துணுக்குகளில் இவரது பெயரைப் பார்த்த நினைவு இருக்கிறது.
பல முறை நேரில் பார்த்துப் பேச முயற்சித்தும் முடியவில்லை. அதே எடையூருக்கு இரண்டு முறை சென்றிருந்தபோதும் வாய்ப்புக் கிட்டவில்லை.
கீழைஆ. கதிர்வேல் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகு இவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது.
நேரில் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
ஆன்மீக நுால்கள் அதிகம் எழுதுகிறார். சுரா பதிப்பகம் இவருடைய பல படைப்புகளை வெளியிட்டு்ள்ளது.

No comments:

Post a Comment