முந்தைய வட ஆற்காடு மாவட்டம் வெடால் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவரை நண்பர் திரு நம்பி (கிளை அஞ்சலக அதிகாரி) அறிமுகம் செய்து வைத்தார்.
வருவாய் ஆய்வாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பல துணுக்குகளை எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த வயலுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
வருவாய் ஆய்வாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பல துணுக்குகளை எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த வயலுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
No comments:
Post a Comment