Sunday, 21 July 2013

பாக்கியம் இராமசாமி

பாக்கியம் இராமசாமி
உண்மைப் பெயர் - ஜ.ரா.சுந்தரேசன்
தாய்தந்தை பெயரை இணைத்து வைத்துக் கொண்டவர்
சேலம்  மாவட்டம் ஜலகண்டபுரம் சொந்த ஊர்
அப்புசாமி சீதாப்பாட்டி பாத்திரங்களைப் படைத்தவர் (மதல் கதை குமுதத்தில் 1963 இல் வெளிவந்தது.
வாழ்க்கைத்துணை எஸ் விஜயலட்சுமி
புனைப்பெயர்கள் யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, சிவதணல், ஜ்வாலாமாலினி
ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்'
3 மகன்கள்
பிறந்த தேதி 01.06.1932

No comments:

Post a Comment