தினமணி கதிரில் இவரது சிரிப்புத் துணுக்குகளைப் படித்த நினைவு உண்டு.
புதுவண்டிப் பாளையம் என்ற ஊர்க்காரர் என்பதால் பெயரில் புதுவண்டியை இணைத்துக் கொண்டவர்.
பொறியாளர். பல வெளிநாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
முகநுால் மூலம் அறிமுகத்தைப் புதுப்பித்துக் கொண்டோம். இவருடனான இணைய உரையாடலின்போதே இந்த வலைப்பூவிற்கான வடிவம் உருப்பெற்றது.
புதுவண்டிப் பாளையம் என்ற ஊர்க்காரர் என்பதால் பெயரில் புதுவண்டியை இணைத்துக் கொண்டவர்.
பொறியாளர். பல வெளிநாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
முகநுால் மூலம் அறிமுகத்தைப் புதுப்பித்துக் கொண்டோம். இவருடனான இணைய உரையாடலின்போதே இந்த வலைப்பூவிற்கான வடிவம் உருப்பெற்றது.
No comments:
Post a Comment