Wednesday, 10 July 2013

எஸ். சடையப்பன்

திண்டுக்கல்லை அடுத்த காளனம்பட்டி என்ற கிராமத்துக்காரர்.
அங்கிங்கு பள்ளியில் ஆசிரியப் பணி(தற்போது உதவித் தலைமை ஆசிரியர் )
நேர்காணல்கள், கட்டுரைகள் நிறைய எழுதியவர்.
தற்போது நகைச்சுவை பக்கம் திரும்பி இருக்கிறார்.
மனைவி , இரு மகன்கள் பெயரிலும் எழுதுகிறார்

No comments:

Post a Comment